Sunday, April 25, 2010

எப்படி எப்படி காதலும் வருதோ...


படம்: ABCD
இசை: D இமான்
பாடியவர்கள்:
வரிகள்:


எப்படி எப்படி காதலும் வருதோ
எப்படி உள்ளத்தின் வேர்களைத் தொடுதோ
அட ஜன்னலை அடைத்தால்
இது கதவையும் உடைக்கும்
காதல் என்னும் காற்று

கடைசி மழையும் காதல் இல்லை
மறையும் பொருளும் காதல் இல்லை
தொலைந்து கிடக்கும் உணர்ச்சி தானே காதல்
மொத்தமாக பூத்துப் பூத்து
சுத்தமாக வாடி வாடி
மறுபடியும் மொட்டு விட்டுப் பூக்கும்
எட்டிப் பார்க்கும்

Saturday, April 24, 2010

காதல் இல்லை சாதல் இல்லை...


படம்: ABCD
இசை: D இமான்
பாடியவர்கள்: D இமான்
வரிகள்: சரவண சுப்பையா



காதல் இல்லை சாதல் இல்லை
உறவேதும் இல்லையே
இனி நம் வாழ்வில் யாரோ

யாருக்கு யார் சொந்தம்
எங்கிருந்து நாம் வந்தோம்
நமக்குள்ளே நாம் போடும் பந்தம்
இந்த சொந்தம்

தாயின் வயிற்றில் முன்னூறு நாள்
மனைவி சுகத்தில் தொண்ணூறு நாள்
இடையில் வருவதெல்லாம் எதை சொல்லும் நாள்
எதை சொல்லும் நாள்


கட்டிய கணவன் கட்டிலில் உறவு
மோகமும் தாக்கமும் தொட்டிலில் முறிவு
அவன் காட்டிடும் அன்பும்
அவன் ஊட்டிடும் உறவும்
எத்தனை நாள் பந்தம்

மாடி வீட்டு செவத்த பொண்ணு
கூரை வீடு கறுத்த பையன்
கடைசியில போற இடம் சொல்லு
பொறக்கிறப்போ மனுஷ ஜாதி
இறக்கிறப்போ என்ன மீதி
கடைசியில போற இடம் மண்ணு - ஆறடி மண்ணு


உடம்பில் ஒன்பது வாசல்கள் உண்டு
இருவர் இணைந்து திறப்பது ஒன்று
அட வாழ்க்கையின் கதையை - அந்த
இறைவனும் எழுத
படிக்க மறந்த மனிதா

பிறவி நூறு எடுத்த போதும்
எடுத்த பிறவி முடித்த போதும்
ஜென்மங்கள் கரை சேருதே
உன் கருமாக்கள் மலை ஏறுதே
அந்த ஆன்மாக்கள் அழியாததே

Monday, April 12, 2010

மாலை நேரம் மழை தூறும் காலம்...


படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஆன்ரியா ஜெரெனியா, GV பிரகாஷ்
வரிகள்:

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்

நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம்போலே
மிதக்கிறேன்

ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே

இதுதான் வாழ்க்கையா
ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே

ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே

இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...
இதம் தருமே …


உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இருகரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது

ஒரு காலையில் நீயில்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என

ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஓன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே

இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...
இதம் தருமே...


ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன -
நான் கேட்கவே
துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன!

இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன
இருதிசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன

என் தேடல்கள் நீயில்லை
உன் கனவுகள் நானில்லை
இருவிழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன


மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்

நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம்போலே
மிதக்கிறேன்

ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே

இதுதான் வாழ்க்கையா
ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே

காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே... அன்பே...

இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே.... இதம் தருமே… இதம் தருமே…?

Tuesday, April 6, 2010

இதுவரை இல்லாத உணர்விது... (m)


படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்:

இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தை
துண்டாக்கும் நினைவிது
மனதினை
மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே!

காதல் என்றால்
அத்தனையும் கனவு
கண் மூடியே
வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால்
ஆணை கொல்லும்
நோய் ஆனதே


ஐயோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுப்புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியம் ஆக்கும்
பெண்ணை தேடி தொலையாதே!

Sunday, April 4, 2010

காதலின்றிக் காதல் செய்யீர்!

DON'T LOVE WITHOUT LOVE!

Thursday, April 1, 2010

Heart vs Brain?

Love is all about heart. If your brain can influence your heart, please don't experiment love. Your brain will kill someone's heart!