Sunday, November 29, 2009

என் நெஞ்சில் தூங்கவா...


படம்: என்னைத் தாலாட்ட வருவாளா
இசை:
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா
வரிகள்:

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை
பால் போல வா வா
பள்ளி கொள்ள நீ வா


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


விண்மீணும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது
விண்மீணும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்த வா வாய்ப்புள்ள போது
அடி நெஞ்சு தள்ளாடியே அலைபாயும் போது
தலைசாய்வதேது..


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


நான் உன்னை பார்த்துப் பார்த்தே தேய்கின்றேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
நான் உன்னை பார்த்துப் பார்த்தே தேய்கின்றேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
முகில் இன்னும் துயில் கொள்ளவே
உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ ஓ..ஓ...ஓ


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


என் உள்ளம் வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே உன் காதல்
நீர் ஊற்றினால் ஆடாது பெண்ணே..
என் உள்ளம் வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே உன் காதல்
நீர் ஊற்றினால் ஆடாது பெண்ணே
நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று
உடையாமல் ஊற்று


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
ஓ வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை
பால் போல வா பள்ளி கொள்ள நீ வா

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே