Wednesday, August 5, 2009

முன்தினம் பார்த்தேனே...


படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், பிரஷாந்தினி
வரிகள்: தாமரை

Hi மாலினி... I'm கிருஷ்ணன்...
நான் இதை சொல்லியே ஆகணும்...
நீ அவ்வளவு அழகு, இங்க எவனும் இந்த அழக ஒரு...
இவ்வளவு அழகாக பார்த்திருக்க மாட்டாங்க...
and I'm in love with you!

முன்தினம் பார்த்தேனே... பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ... நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா... ஏக்கத்தில் நான் தேய்வதா...
இப்போது என்னோடு வந்தால் என்ன... ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

(முன்தினம் பார்த்தேனே...)


துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலா பாரம் தோற்க்காதூ தா... பேரழகே...
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ.... ஆருயிரே
ஓ... நிழல் போல விடாமல் உன்னை... தொடர்வேனடி...
புகைப்போல படாமல் பட்டு... நகர்வேனடி....
வினா நூறு கனாவும் நூறு... விடை சொல்லடி

(முன்தினம் பார்த்தேனே...)


கடல் நீலம் மங்கும் நேரம்... அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ... ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்... விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்.... துரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே....
உயிர் இரண்டும் உறையக்கண்டேன்... நெருங்காமலே...
உனையின்றி எனக்கு ஏது... எதிர்காலமே....

(முன்தினம் பார்த்தேனே...)
வெண்ணிலா.... வெண்ணிலா....