Thursday, September 3, 2009

நீ கவிதை எனக்கு...


படம்: நான் அவன் இல்லை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: கிருஷ், மேகா
வரிகள்:

நீ கவிதை எனக்கு
நான் ரசிகை உனக்கு
பாவம்; ப ப ப பாவம்
நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா ப ப பம், பா ப ப பம்
(நீ கவிதை எனக்கு...)

உடல் முழுக்க நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும் கலையே
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே
முதல் இரவே - ஓ ஹோ ஹோ
உடை அணிந்து உருளும் நிலவே
தடை கடந்து திரளும் வளைவே
எடை மறந்து சுமந்தாய் எனையே
துணையே...
(நீ கவிதை எனக்கு...)


சத்தம் போடும் உந்தன் வளையல்
காலை வரைக்கும் வேண்டாமே
அஹ் குத்தும் சின்ன மூக்குத்தியும் இனிமேல்
தேவை இல்லை தானோ
கூந்தல் அதில் சிக்கி மாடிக் கொள்வதால்
கம்மல் கூட வேண்டாமா - ஓ ஹோ
இன்னும் கையில் இடைஞ்சல்கள் செய்யுதே
மோதிரங்கள் ஏனோ
ஒட்டிகொண்டு ஊஞ்சல் ஆடும் இந்த பொன் வேளையில்
ஒட்டியாணம் தேவை தானா
உந்தன் பொன் மேனியில்
(நீ கவிதை எனக்கு...)


தள்ளிப் போடா
வேணாம் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம் வேணாம் வேணாம்
வேணும் வேணும் வேணும்
தள்ளிப் போடா போடா

காதல் வந்து மூடிக்கின்ற இடத்தில்
காமமில் ஆரம்பம்
காமம் வந்து மூடிக்கின்ற இடதில்
காதல் மீண்டும் தோன்றும்

ஆ.. அசை வந்து வழிகின்ற இடதில்
கூச்சல் போட சந்தோஷம்
ஆடை வந்து நழுவிடும் இடதில்
மௌனம் தானே பேசும்
மெத்தை கூட இந்த நேரம்
மூச்சு தான் வாங்குது
தேகத்துக்கு தேகம் தானே
போர்வையாய் மாறுது
(நீ கவிதை எனக்கு...)