Friday, September 4, 2009

பரவசம் பரவசம்....


படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ரெஹானா, கங்கா, பெ(f)பி, பெ(f)ஜி, பூர்ணிமா
வரிகள்: நா முத்துகுமார்

பரவசம் பரவசம் பரவசம் பரவசம் பரவசம்
பரவசம் பரவசம் பரவசம் பரவசம் பரவசம்

ராத்திரியின் சொந்தக்காரா
ரகசியப் போர் வித்தைக்காரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம்
தனியாகக் குளித்தால் கஞ்சம்
ஒன்றாகக் குளித்திட வருவாயா

பார்த்தாலே பரவசமே

பரவசம் பரவசம்
உன்னைப் பார்த்தால் பரவசம்
பரவசம் பரவசம்
உன்னைப் பார்த்தால் பரவசம்
(ராத்திரியின் சொந்தக்காரா...)


தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ
தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ
தப்பிச்சிக்கோ....

அட வள்ளுவரும் உனக்கென்ன உறவா
இரு ஊதடுகள் ரெண்டு வரி குறளா
இன்பம் பலமுறை தருவாயா தருவாயா
எங்கள் காதலும் காப்பியும் ஒன்று
ரெண்டும் சுடச் சுட குடித்தால் நன்று
மெல்லச் சுவைதிட வருவாயா
வருவாயா வருவாயா வருவாயா

நான் வெண்மை போலவே
உன்னை தின்னவா நாதா
பல கோடி ஆண்களும்
உனக்கு முன்னால் சாதா
(ராத்திரியின் சொந்தக்காரா...)


தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே
மனம் நச்சரிக்கும் சுவர் கொள்ளி போலே
என் காயத் தீ இவன் திறந்தானா நீதானே
சிவகாசியின் தீப்பொறி எடுத்து
சிறு புஞ்சியின் ஈரப்பதம் கொடுத்து
கோலார் தங்கம் சேர்த்த அங்கம்தானா

நீ வீதி வலம் வந்தால்
தெரு விளக்கும் கண்ணடிக்கும் கண்ணா
இங்கு என்னை தவிர
ஆண்களுக்கம் பெண்களுக்கும் நீதான் அண்ணா

தப்பிச்சிக்கோ...

(ராத்திரியின் சொந்தக்காரா...)

பார்த்தாலே பரவசமே

தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ
தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ