படம்: தங்கைக்கோர் கீதம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்: T ராஜேந்தர்
தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீ அறியாய்
யாரென்று நீ உணரும் முதற் கட்டம்
மலருன்னை நினைத்து பபப்பப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பப்பா
மலருன்னை நினைத்து பபப்பப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பப்பா
மைவிழி...
மயக்குதே...
டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ
ஹைஹை
ஹைஹைஹை
கவிதைகள் வரைந்தேன்
அதிலெந்தன் ரசனையைக் கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கித் தருவாயோ
முல்லை உன்னை அடைய
முயற்சியைத் தொடர்வேன்
மெளனமாகிப் போனால்
மனதினில் அழுவேன்
பாவையுன் பார்வையே அமுதமாம்
தகதகதகதகதக தம் ஹோ
தேவியுன் ஜாடையே தென்றலாம்
தகதகதகதகதக தும்
பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா
பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா
தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தகதீம்
தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தரிகிடதோம் தீம் தனனா
தவம் கூடச் செய்வேன்
தேவதையே கண்திறந்து பாராயோ ஹா
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனமின்றிப் போவாயோ
திரியற்றுக் கருகும்
தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து
உன்னைத்தானே அழைப்பேன்
நிலவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ
நினைவே நீ வா நீ வா தகதகதகதகதும் ஹோ
(தினம் தினம் உன் முகம்...)
(டிஸ்கோ...)